Sunday, September 29, 2013

தவத்தின் மக்கள் சந்திப்பு

(எஸ்.அன்சப் இலாஹி)

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (28.09.2013) மருதமுனையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதனை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment