அட்டாளைச்சேனை பொது நூலகம் மீன் சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் துர்நாற்றங்களை பொறுப்பாளார்கள் கண்டு கொள்ளாமலுள்ளனர்.
இதனை அவ்விடத்திலிருந்து அகற்றி பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுமாறு மிகவிரைவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment