(ஜதுர்சயன்)
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் மற்றும் கிராம சேவகர் உத்தியோகஸ்தர், முனைத்தீவு சக்தி வித்தியாலய அதிபரும் மட்டக்களப்பு மாவட்ட உதவி சாரண ஆணையாளருமான (ஊடகம் ) வே.ஆ.புட்கரன் எனப் பலரும் கலந்து கொண்டு சாரண மாணவர்களுகளுக்கு சின்னம் சூட்டினர்.
மட்டக்களப்பு முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் பெண் சாரணர்களுக்கான சின்னம் சூட்டு விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment