(த.நவோஜ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றினுள் வளவில் யானைனொன்று அட்டகாசம் புரிந்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு வந்த குறித்த யானை அவ்வீட்டு வளவினுள்ள மரங்களை தேசப்படுத்தியுள்ளது.மீராவோடை
தாங்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வெளியில் சத்தம் கேட்டது. இந்த நிலையில் வெளியில் வந்து பார்த்த போது யானையொன்று நின்றுள்ளது. வெளிச்சத்தை போட்டு சத்தம் எழுப்பியபோது யானை ஓடியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment