Wednesday, November 20, 2013

பொய் வதந்திகளை கிளப்பும் செய்தித்தளங்களின் அட்டூளியம் - மக்கள் ஆவேசம்

- அப்துல் ரஹ்மான் -

டங்கிப்போவதா இல்லை எதிர்த்து நிற்பதா....

கடந்த இரு நாட்களாக நமதூரில் நடைபெற்று கொண்டிருக்கும் ஹர்த்தால் சம்பவங்களை பார்க்கும் போது சில பத்திரிகைகளின் செய்திகள் சம்பவத்தின் உண்மை தன்மையை மாற்றி எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒரு வலைத்தளத்தில் நான்கு இராணுவம் நிந்தவூரில் தாக்கப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய் செய்தி ஒன்றை பார்க்க கிடைத்தது......இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

No comments:

Post a Comment