Wednesday, November 20, 2013

இந்த 10 மாத குழந்தைக்கு அவசரமாக உதவுங்கள்


மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது முபாறக் ,பாத்திமா ரிஸானா ஆகியோரின்   முஹம்மட் சாஹீர் (10மாதம்)   எனும் குழந்தை கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தையின் நோய்க்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு குழந்தையின் பெற்றோர்களால் பல்வேறு தரப்பினரிடம் இருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்து 10 மாதங்களான இக்குழந்தைக்கு மூளைக்கு செல்லும் இரு நரம்புகள் செயலிழந்து காணப்படுவதுடன்,இதயத்தில் துவாரமும் காணப்படுவதாக குழந்தையை பரிசோதித்த வைத்தியரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் குழந்தையின் இரத்தம்,சிறுநீர் பரிசோதனை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளவுள்ளதால் 
பெற்றோர்களால் அத்தொகையை ஈடுசெய்ய முடியாதுள்ளது.

எனவே இக்குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன்வருபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குழந்தையின்  பெற்றோர்  கூலி வேலை அன்றாடம் மேற்கொள்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.எம் முபாறக்(தந்தை)
0773860024

கணக்கிலக்கம்:
எம்.எப்.எப்.ரிஸானா
8090022917
கொமர்சல் வங்கி
கலேவெல

No comments:

Post a Comment