Monday, November 30, 2015

முஸ்லிம்களை விரட்டிய LTTE - அதிர்ச்சி வீடியோ இணைப்பு



டமாகாண முஸ்லிம்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்து (LTTE) அமைப்பினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்றோடு (25) வருடங்கள் பூர்த்தியாகின்றது.

1990.11.31 அன்று வடக்கில் வாழ்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தது  கருப்பு ஒக்டோபர் என அழைக்கப்பட்டது .

அவ்வபோது முஸ்லிம்களுடன் தமிழ்தேசியம் பேசி தமிழ் தனித்துவத்துக்காக போராடி அமைப்பாக காட்டிக்கொண்டு LTTE ர்  தனது பயங்கரவாத முகத்தையும் முஸ்லிமிடம் காட்டினர் .

 அதையும் விடாது முஸ்லிம் வியாபாரிகள் மற்றும்  இளைஞர்களை கடத்தி கொலை செய்ததை நாம் மறந்து விடவில்லை  ,

அத்தோடு அணிந்த ஆடைளுடன் வடபுல முஸ்லிம்களை (LTTE) அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்களால்  வெளியே வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடபுல முஸ்லிம்களின் அனைத்து ஆவணம் மற்றும் சொத்துக்கள் இந்நாளில்  (LTTE) அமைப்பினால் கொல்லையிடப்பட்டது. இச்சம்பவத்தை வரலாறு பெரும் கொல்லைசம்பவங்களில் ஒன்றாக பதிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.


No comments:

Post a Comment