Wednesday, October 2, 2013

றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 07 மாணவர்கள் சித்தி

(டீ.எம்.நப்ஹான்)

ஓக்டோபர் 01 ல் வெளியான தரம்  05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மன்.புத்.றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.சீ. றியாஸ் தெரிவித்தார்.

இதன்படி ஏ.எம்.எப்.ஷிபா       169
        ஆர்.எம்.றஸாத்       169
        எம்.எல்.ஏ.அப்ரின்     167
        எம்.ஏ.ஆயிஷா ஸமா 160
        எம்.வை.எப்.சுஹா     159
        எம்.ஜே.எம்.இக்ஸாப்   157
        என்.எம்.சாதிர்.       154

ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment